# makkalkavasam.com ## Posts - [புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில குழு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்!](https://makkalkavasam.com/pondy-ambetkar-birthday/): புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில குழு சார்பில் புரட்சியாளர் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் 135வது பிறந்தநாளில் இரண்டு மையங்களில் நகரம் மற்றும் வில்லியனூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினர் பாஸ்கர் முத்து, புதுச்சேரி மாநில குழு உறுப்பினர்கள் தோழர் ஆறுமுகம் (எ) இளையராஜா, தோழர் நவீன்குமார், தோழர் அன்புராஜ், தோழர் ஜெய்சிம்ராஜ், அகில இந்திய ஐக்கிய மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் தோழர் பூங்குழலி, துணைத் தலைவர் தோழர் மும்தாஜ், மாநில குழு உறுப்பினர்கள் தோழர் ஹெலன், தோழர் மீனா, தோழர் கனிமொழி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். - [ராமநாதபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா](https://makkalkavasam.com/ramanadhapuram-ambetkar-birthday/): பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையாக போற்றப்படும் புரட்சியாளர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், ராமநாதபுரம் மாவட்டம் புல்லந்தை கிராமத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பெரியார் பேரவை தலைவர் க.நாகேசுவரன் அவர்கள் தலைமையேற்று, ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ம.உதயகுமார் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், ஆதித்தமிழர் கட்சியின் தென் மண்டல செயலாளர் தோழர் க.பாஸ்கரன், தென் மண்டல செய்தி தொடர்பாளர் தோழர் அறிவரசு, தோழர் இரணியன், தோழர் காளிதாஸ், தோழர் பெருமாள், தோழர் ரஞ்சித், தோழர் ரியாஸ் கான் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கரின் வாழ்வியல் கொள்கையான சாதி ஒழிப்பு, சமத்துவம், சமூக நீதி” என்ற உயரிய இலக்குகளை பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்தி பாசிசத்தை வேரறுத்து சமூகநீதியை நிலை […] - [காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் 100% வாக்களிக்க வேண்டி தீர்மானம்](https://makkalkavasam.com/kanchipuram-meeting-3/): காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் 100% வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தனியார் கூட்டுறங்கில் காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் கோபால், மாநில இணை செயலாளர் செல்வகுமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தசரதன், பொருளாளர் கான்சா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமை தாங்கி விழாவினை சிறப்பாக நடத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கூடுதல் செயலர் பிரபாகரன், மாநில துணைத்தலைவர் உத்திர குமார், மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மே மாதம் ஐந்தாம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற உள்ள சிறப்பு […] - [காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் வாக்கு சேகரிப்பு!](https://makkalkavasam.com/kanchipuram-dmk-2/): காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியான பிள்ளையார்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், மாநகராட்சி மன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு, சாதிக் பாஷா, மகேந்திரன்,  திமுக பகுதி செயலாளர் தசரதன், திலகர் சந்துரு, வெங்கடேசன், காங்கிரஸ் மாநகரத் தலைவர் நாதன், சுகுமார், இளைஞர் அணி யோகி, பகுதி தலைவர்கள் காமராஜ், லோகநாதன், பாலமுருகன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தலைவர் அருள்நாதன் மதி […] - [காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு](https://makkalkavasam.com/kanchipuram-admk-campaign/): காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வருகை புரிந்த அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்திற்கு வட்டச் செயலாளர் மாணிக்கம் தலைமையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி உடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பாண்டுவ பெருமாள் கோவிலில் தரிசனம் முடித்து பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிள்ளையார்பாளையம் பகுதியில் வருகை புரிந்த வேட்பாளருக்கு வட்டச் செயலாளர் மாணிக்கம் சுப்பிரமணியன் தலைமையில் கட்டைக்கூத்து, புலி நடனம், சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பு வரவேற்பு அளித்தார். மேலும் 21 பெண்கள் கும்பம் மரியாதை உடன் சிறப்பு வரவேற்பு அளித்தனர். இதில் மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம், பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன், பகுதி […] - [திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இராம.கருமாணிக்கம்தீவிர வாக்கு சேகரிப்பு](https://makkalkavasam.com/ramanadhapuram-campaign/): திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்இராம.கருமாணிக்கம் தீவிர வாக்கு சேகரிப்பு. இந்த தேர்தலில் முதல்வரே கதாநாயகன், மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் வெற்றி உறுதி என பரப்புரை 2026 சட்டமன்ற தேர்தலில் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் இராம.கருமாணிக்கம் ராமநாதபுரம் அச்சுந்தன் வயல், நொச்சி வயல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அச்சுந்தன் வயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம் தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உரையாற்றிய பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, “இந்த தேர்தலில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தான் கதாநாயகன், அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். முதல்வர் கொண்டுவந்துள்ள நலத்திட்டங்களை கூறியே வாக்கு சேகரிப்பதாகவும், எத்தனை கட்சிகள் […] - [காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு!](https://makkalkavasam.com/kanchipuram-nithya-sugumar/): காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நித்யா சுகுமார் திமுக வரலாற்றிலேயே காஞ்சிபுரத்தில் முதல் முதலாக போட்டியிடும் பெண் வேட்பாளர் ஆவார். இவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து சேஷாத்திரிபாளை தெரு, பழனி தெரு, திருவள்ளுவர் தெரு, திருகாளிமேடு உள்ளிட்ட பல்வேறு வீதிகளில், வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். இதில் லைன். கிருபாகரன் சகோதரர்கள் சார்பில் பொன்னாடைகள் மற்றும் பிரம்மாண்ட மாலைகள் அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே போல் இவருக்கு வழி எங்கும் பொன்னாடைகள் மலர்மாலைகள் அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வி எஸ் […] - [காஞ்சிபுரம் அன்னிபெசன்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு நூலக வாசகர் அடையாள அட்டை](https://makkalkavasam.com/kanchipuram-students/): சின்ன காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா முழு நேர கிளை நூலகம் சார்பில், காஞ்சிபுரம் அன்னிபெசன்ட் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 35 மாணவர்களுக்கு நூலக வாசகர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திருமதி D. உஷாராணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். - [திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்!](https://makkalkavasam.com/thiruvadanai-congress/): இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம கருமாணிக்கம் அவர்களின் அறிமுக கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் கரு மாணிக்கம் அவர்களை வெற்றிபெற பாடுபடவோம் என உரையாற்றினார்கள். இதில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் திமுக மாவட்ட செயலாளருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜாராம்பாண்டியன், மற்றும் கூட்டணி கட்சியினர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். - [முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் R.S.ராஜகண்ணப்பன் வேட்பு மனு தாக்கல்](https://makkalkavasam.com/rmd-dmk-candidate/): ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வனத்துறை அமைச்சர் R.S.ராஜகண்ணப்பன் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் நிலையில் திமுக கூட்டணி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வனத்துறை அமைச்சர் R.S. ராஜகண்ணப்பன் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கங்கா தேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகவேல், தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை சின்னா, காங்கிரஸ் கட்சி நிர்வாகி சரவண காந்தி உடனிருந்தனர். இதனை தொடந்து வேட்பாளர் R.S.ராஜகண்ணப்பனுக்கு கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். - [திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வேட்புமனு தாக்கல்](https://makkalkavasam.com/thiruvadanai-admk/): திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் உடனிருந்தனர். பின்னர் கீர்த்திகா முனியசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவாடானை தொகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. நான் வெற்றி பெற்றதும் முதல் பணியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.” “காவிரி வைகை குண்டாறு திட்டம் எங்களது பொதுச்செயலாளர் பழனிச்சாமி முதல்வரானதும் நிறைவேற்றப்படும். இத்தொகுதியில் சாலை வசதிகள், பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது. இதை நிறைவேற்றுவேன். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவேன்” என தெரிவித்தார். - [சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 காவலர்களுக்கு மரண தண்டனை](https://makkalkavasam.com/sathankulam-murder-case/): தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக 9 காவலர்களுக்கு இன்று தண்டனை விவரம்:  குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண தண்டனை வித்ததது உயர்நீதி​மன்​றம் மதுரை கிளை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, தூத்​துக்​குடி மாவட்​டம், சாத்​தான்குளத்​தைச் சேர்ந்​த ஜெய​ராஜ் மற்​றும் அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகியோர் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். கொரோனா ஊரடங்​கின்​போது குறித்த நேரத்​தைத் தாண்டி கடையை திறந்து வைத்​திருந்​த​தாகக் கூறி, அவர்​கள் இரு​வரை​யும்,19/06/2020 இரவு சாத்​தான்​குளம் போலீ​ஸார், காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று கடுமை​யாகத் தாக்​கினர். இதில் ஜூன் 22-ம் தேதி பென்​னிக்​சும், மறுநாள் ஜெய​ராஜும் உயி​ரிழந்​தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசா​ரித்த நிலை​யில், உயர்நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​வின்​படி, சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இதை கொலை […] - [திருவாடானை சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராம. கருமாணிக்கம் வேட்பு மனு தாக்கல்](https://makkalkavasam.com/ramanadhapuram-congress-8/): சட்டமன்ற தேர்தலில் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் இராம. கருமாணிக்கம் இன்று (06.04.2026) திங்கள்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ரமேஷ் அவர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் ராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளர், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன், கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். முன்னதாக அதிமுகவினரும் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றதால் சாலைமுழுவதும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கருமாணிக்கம் கால்நடையாக வெகுதூரம் நடந்தே சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம கருமாணிக்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக சார்பில்  வழங்கப்பட்ட நலத்திட்டங்களால் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், அந்த நலத்திட்டங்களை […] - [ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.பு.ம.மு.க. வேட்பாளராக ப.கற்பகவள்ளி பழனிச்சாமி](https://makkalkavasam.com/ramanadhapuram-aipmmk/): ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.பு.ம.மு.க. வேட்பாளராக ப.கற்பகவள்ளி பழனிச்சாமி களம் காண்கிறார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.இ.பு.ம.மு.கழக வேட்பாளராக ப.கற்பகவள்ளி பழனிச்சாமி போட்டியிட உள்ளார், வயது(49) பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். அரசியலில் ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர், முன்னாள் மாவட்ட கழக துணை செயலாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு கணவர், மகள், மகன் உள்ளனர். - [காஞ்சிபுரம் சந்திர மடத்தில் இளைய பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்!](https://makkalkavasam.com/kanchipuram-sankara-madam-5/): யானை வாகனத்தில் வலம் வந்த ஏகாம்பரநாதர் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் அனுதினமும் ஏகாம்பரநாதர் பல்வேறு வாகனங்களில் ராஜவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் கடைசி உற்சவம் ஆன யானை வாகன உற்சவம் காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர் நல சங்கம் சார்பில் விமர்சையாக நடைபெற்றது. இதில் காலை சிறப்பு வரிசை எடுத்து வரப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு யானை வாகனத்தில் ராஜவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சங்கர மடம் முன்பு எழுந்தருளிய சுவாமியை சந்திர மடத்தில் இளைய பீடாதிபதிஸ்ரீ ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர என்ற சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தார். இவருக்கு மின் தொழிலாளர் சங்கம் பொன்னாடைகள் சமர்ப்பித்து ஆசி பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில் […] - [காஞ்சிபுரம்ஏகாம்பரநாதர் ஆலயத்தில் சந்திரசேகரர் வெள்ளியிடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குகாட்சி](https://makkalkavasam.com/kanchipuram-egambaranadhar/): காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் சந்திரசேகரர் வெள்ளியிடப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரம் நகர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் காலை சந்திரசேகரர் வெள்ளியிடப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவை ஒட்டி தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் மாநில பொது செயலாளர் கே சரஸ்வதி தலைமையில் மற்றும் பாலாஜி ஹேமலதா ஜெயந்தி ஆகியோர் ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கே என் மூர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன், நகர பிரிவு அலுவலர் கணேசன் ரங்கன், நகரப் பிரிவு துணை அலுவலர் ஸ்வதா மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் எ வேலுமணி ராஜவேலு விவேகானந்தா, அனைத்து உடல் உறுப்பு கட்டுமானம் நலச்சங்கம் வெளியூர் கருணாகரன், காஞ்சிபுரம் ஆன்லைன் சிட்டி […] - [ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளராக ஜிபிஎஸ் கே. நாகேந்திரன் போட்டி!](https://makkalkavasam.com/ramanadhapuram-bjp-2/): “ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியும்” என ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் கே. நாகேந்திரன் கூறியுள்ளார். ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக வேட்பாளராக ஜிபிஎஸ் கே.நாகேந்திரன்(57) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.எஸ்.சி., எம்.பி.ஏ., படித்துள்ளார். ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை கே.கே.நகரில் வசிக்கிறார். இவர் தென்மாநில அளவில் மடிக்கணினி விற்பனை தொழில் செய்து வருகிறார். பாஜகவில் 20 ஆண்டுகளாக உறுப்பினராகவும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகவும், முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளார். இவரது மனைவி வித்யா தேவி, மகள் நிவேதா எம்.பி.பி.எஸ்., படித்து, எம்.டி., படித்து வருகிறார். மகன் நிஷாந்த் லண்டனில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இவர் ராமநாதபுரம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார். இவருக்கு ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் உத்தரகோசமங்கை மற்றும் பாஜக அலுவலகம் ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயம் ஆகிய பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து […] - [காஞ்சிபுரம் மாவட்ட வி.சி.க. செயலாளர் வழக்கறிஞர் அருள்நாதன் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு ரத்ததான முகாம்](https://makkalkavasam.com/kanchipuram-blood-donation/): காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் விடுதலை சிறுத்தை கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லூ. அருள்நாதன் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லூ. அருள் நாதன் பிறந்தநாளை பற்றி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இதில் ஏ வி ஆர் கோபி இளைஞர் அணி ரமேஷ், ஒன்றிய செயலாளர் இளமாறன், வழக்கறிஞர் கார்த்திக், விஜி, விக்கி, சந்துரு, நவீன் குமார், அஜித், கலியனூர் கிரி, பாக்யராஜ், விக்ரம், மகேஷ், வெற்றிவேல், ஹரிஷ் ஹரி, ஜீவானந்தம், சுதன் மற்றும் ஓரிக்கை உமேஷ், மதன், நவீன், சாலபோகம், சுபாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர். கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி அவர்களுக்கு மாவட்ட செயலாளர் […] - [கும்பகோணம் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம்](https://makkalkavasam.com/kumbakonam-tmc/): கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர் கே பாரதிமோகன் தலைமையில் நடைபெற்றது. வரும் 23ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் MKR அசோக்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை அறிமுகப்படுத்தி கூட்டமும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் செயல் வீரர்கள் கூட்டமும் கும்பகோணம் திருமண மண்டபத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே பாரதிமோகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே பாரதிமோகன் பேசுகையில், தமிழகத்தை சீர்குலைக்கும் […] - [NDA கூட்டணிக்கு சிறுபான்மை மக்கள் துணை சென்று விடக்கூடாது - ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்](https://makkalkavasam.com/ramandadhapuram-dmk-candidate/): தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதைக்க நினைக்கும் NDA கூட்டணிக்கு சிறுபான்மை மக்கள் துணை சென்று விடக்கூடாது என ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாஅத்தார்கள் கூட்டத்தில் திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கேட்டுக்கொண்டனர். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்பாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் அனைத்து ஜமாஅத்தார்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நவாஸ்கனி எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் வருசை முகம்மது முன்னிலை வகித்தார். ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளர் ஜெயனுல் ஆலம் கருத்துரை வழங்கினார். இதனைதொடர்ந்து, ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஜமாஅத்தார்களிடம் வாக்கு சேகரித்தார். இதனைதொடர்ந்து பேசிய காதர்பாட்ஷா முத்துராலிங்கம், “பாஜக வட மாநிலங்களில் சிறுபான்மை வாக்குகளை சிதைத்து சொற்ப எண்ணிக்கையில் வெற்றி பெற்றதோ அதே போன்று தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியை […] - [திருவிடைமருதூர் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பிரபாகரன் வேட்புமனு தாக்கல்](https://makkalkavasam.com/kumbakonam-tvk-prabakaran/): திருவிடைமருதூர் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பிரபாகரன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி (தனி) தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளராக பிரபாகரன் களமிறங்கியுள்ளார். இவர் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். அதன்படி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திரட்டி, திருவிடைமருதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம், வெற்றிச் சின்னம் விசில் என தொண்டர்கள் கோஷமிட்டபடி சென்றனர். இந்த ஊர்வலத்தில், திருவிடைமருதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜு, மாவட்ட சட்ட ஆலோசகர் அணி ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது, திருவிடைமருதூர் பேரூர் செயலாளர் கோகுல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், செயற்குழு உறுப்பினர் RA பாண்டியராஜன் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் திருவிடைமருதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபாகரன், தொகுதி தேர்தல் […] - [காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம்](https://makkalkavasam.com/kanchipuram-panguni/): காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் உற்சவம் அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் காமாட்சி அம்பாள் உடனுறை முத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யட்டும் மாலை மாற்றி மாங்கல்யதாரண சமர்ப்பித்து திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. பிரகாஷ் சில்க்ஸ் உபயத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் பிரகாஷ் லட்சுமி தம்பதியினர் சங்கல்பம் செய்து விழாவினை துவக்கி வைத்தனர். தனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கு ரவிக்கை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்களப் பிரசாதங்களும் வழங்கினர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் கடம்பன் தசரதன் பாலச்சந்தர் ஏகாம்பரம் ஆகியோர் பக்தர்களுடன் இணைந்து விழாவினை சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளை பெற்று சென்றனர். - [காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர்கள் பல்வேறு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை](https://makkalkavasam.com/kanchipuram-dmk-candidates/): காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர்கள் பல்வேறு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரமேரூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வித்யா சுகுமார் ஆகியோர் வேட்பாளராக தலைமைக் கழகம் அறிவித்ததை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்ட தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், செயலாளர் சந்துரு தசரதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் சிறப்பாக செய்திருந்தார். - [காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில் வெள்ளி ரத உற்சவம்](https://makkalkavasam.com/kanchipuram-velliradham/): காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில் வெள்ளி ரத உற்சவத்தை ஒட்டி சிறப்பு வரிசைகள் தட்டுகள் மேளதாளங்களுடன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கு தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சங்கம் சார்பில் 75 ஆம் ஆண்டு வெள்ளி ரத உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காமராஜர் வீதியில் உள்ள தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் இருந்து பூஜை பொருட்கள் பல வகைகள் அபிஷேகப் பொருட்கள் வஸ்திரங்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய வரிசை தட்டுகள் பூஜை செய்யப்பட்டு சங்கத் தலைவர் டாக்டர் தில்லை பாஸ்கர் தலைமையில் பல்வேறு வீதிகளில் வீதி உலா வந்து ஆலயத்திற்கு கொண்டு சென்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் செயலாளர் சண்முகம் பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் வெள்ளி ரத உற்சவ விழா குழு தலைவர் ஞான ஒளி செயலாளர் கலைமணி […] - [காஞ்சி கோட்டம் செந்தூர் முருகன் திருக்கோவில் தெய்வத்தமிழ் திரு குடமுழுக்கு நன்னீராட்டு விழா](https://makkalkavasam.com/kanchipuram-temple-2/): காஞ்சிபுரத்தில் காஞ்சி கோட்டம் செந்தூர் முருகன் திருக்கோவில் தெய்வத்தமிழ் திரு குடமுழுக்கு நன்னீராட்டு விழா விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் அருகே காஞ்சி கோட்டம் அருள்மிகு செந்தூர் முருகன் ஆலய தெய்வத்தமிழ் திருக்குறள் விமர்சையாக நடைபெற்றது. வள்ளியம்மாள் மீனாட்சி சுந்தரம் என்கின்ற வேண்டா வரம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தவத்திரு திருவாரூர் நடராஜன் சுவாமிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இதில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று மூலவர் விமானம் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சித்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணி சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ‘வள்ளியம்மாள் மீனாட்சி சுந்தரம்’ என்கின்ற வேண்டா வரம். மற்றும் பொதுமக்கள் வெள்ளைக் குளம் தெரு, வேதாச்சலம் நகர் பகுதி வாசிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். - [காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் G. சுப்ரமணி நினைவஞ்சலி](https://makkalkavasam.com/kanchipuram-annadhanam-6/): காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் G. சுப்ரமணி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி ஒட்டி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில் அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் G. சுப்பிரமணி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் V சோமசுந்தரம் தலைமை தாங்கி சிறப்பு புஷ்பாஞ்சலி செய்து அன்னதானம் துவக்கி வைத்தார். இதில் மாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் ரவி, பாலாஜி துரைராஜ், பார்த்தசாரதி, பாரத், பிஜேபியை சேர்ந்த காந்தி, ஜீவானந்தம், சரவணன், கோடீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் குடும்பத்தினர், பகுதி கழக நிர்வாகிகள், அப்பகுதிவாசிகள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. - [தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.30-ல் வெளியாக வாய்ப்பு!](https://makkalkavasam.com/kanchipuram-congress-8/): தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரும் 30ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தேர்தல் தயாரிப்பு அறிக்கை குழுவினர் காஞ்சிபுரத்தில் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். முதன்மை பணியான தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கைகள் குறித்து கருத்து ஏற்றுக் கூட்டங்கள் நிர்வாகிகள் இடையே நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் சார்பில் கார்த்திக் சிதம்பரம் தலைமையிலான தேர்தல் தயாரிப்பு அறிக்கைகளும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் இடையே மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக கருத்து கேட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் ஹோட்டல் அரங்கில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர்கள் கோபண்ணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் […] - [ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு](https://makkalkavasam.com/rmd-manadu/): ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு. ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் சங்கம் சார்பில் பட்டணம் காத்தான் இ சி ஆர் சாலையில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது, அகமுடையார் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாம்பன் ராஜாஜி தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் விஜயராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார், இணைச்செயலாளர் பி ஆர் பாபு, துணைத் தலைவர் கே.வி ரமேஷ், பொருளாளர் பாஸ்கர சேதுபதி, ராமநாதபுரம் அகமுடையார் சட்டமன்றத் தொகுதி தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் இன மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கமுதி கடலாடி முதுகுளத்தூர் பரமக்குடி நயினார் கோவில் திருவாடனை ராமேஸ்வரம் மண்டபம் வழுதூர் வாலாந்தரவை தெற்கு காட்டூர் உடைச்சியார் வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் முன்னேற்ற சங்கம் […] - [காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் தெப்போற்சவத் திருவிழா](https://makkalkavasam.com/kanchipuram-car-festival/): காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் தெப்போற்சவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தயாரம்மன் குளத்தில் இரண்டாம் நாள் 5 முறை வலம் வந்து கட்சபேஷ்வரர் பக்தர்களுக்கு அருள்பளித்தார். கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் ஆலயம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் இத்திரு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தாயார் குளம் பகுதியில் மூன்று நாள் தெப்ப உற்சவத்தில் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில் இந்தாண்டு தெப்ப உற்சவ விழா இன்று தொடங்கி மூன்று நாள் நடைபெறுகிறது. இதில் இரண்டாம் நாள் விழாவில் திருக்கோயிலிலிருந்து அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு கச்பேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வேகவதி ஆற்றங்கரையில் அமர்ந்துள்ள தாயார் குளக்கரையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகளுக்கு பின் தெப்பத்தில் எழுந்தருளினார். இரண்டாம் நாள் தெப்ப உற்சவத்தில் 5 முறை […] - [காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்தியாலயா பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கம்](https://makkalkavasam.com/kanchipuram-conference/): காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்தியாலயா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகர் என்கிற சரஸ்வதி விஸ்வ மகா வித்தியாலயா பல்கலைக்கழக வளாகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் புதுமை மற்றும் தொழில் முனைவுத்திறன் மூலம் இளைஞர்களை வலுப்படுத்துதல் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பரிபூரண அனுகிரகத்துடன் நடைபெற்ற இதில் பொறியியல் துறை டீன் பேராசிரியர் முனைவர் ரத்தினகுமார் வரவேற்புரை ஆற்றினார். சார்பு துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ஆர்.வசந்தகுமார் மேத்தா தலைமை உரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பத்மஸ்ரீ விருது பெற்று வரும் இஸ்ரோ விஞ்ஞானி மான டாக்டர் சிவதான பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவர் முனைவர் செந்தில்குமரன் நன்றி […] - [காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிறப்பு பிச்சாவரம் மற்றும் மாவிளக்கு பூஜை](https://makkalkavasam.com/kanchipuram-sankara-madam-4/): காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சந்திரமௌலீஸ்வரர் காக சிறப்பு பிச்சாவரம் மற்றும் மாவிளக்கு பூஜை வாசிக நிரந்தர சுபாஷினி பிட்சா வந்தனம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.   காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பெங்களூரை சேர்ந்த வாசிக நிரந்தர சுபாஷினி பிக்ஷா வந்தனம் சார்பில் சந்திரமௌலீஸ்வரருக்கு சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுகிரகத்துடன் பிக் ஷா வந்தனம் நடைபெற்றது. இதில் சைலஜா ஜெய்சங்கர் தளபதி தலைமையில் குழுவினர் அனைவரும் வரிசை தட்டுகள் எடுத்து மகா பெரியவர் பிருந்தாவனத்தினை வலம் வந்து சந்திரமௌலீஸ்வரருக்கு சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது. மாவிளக்கு ஏற்றி பிட்சா வந்தனம் சமர்ப்பிக்கும் சேவையினை இந்த அமைப்பு மட்டுமே நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. - [வெங்காடு ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா](https://makkalkavasam.com/kanchipuram-school/): வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இன்று (20/3/2026) காலை 11 மணியளவில் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் துணை ஆசிரியர், வெங்காடு ஏரி நீர் பாசன சங்க தலைவர் பி.உலகநாதன், மாவட்ட கழக பிரதிநிதி மற்றும் திருப்பெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின்போது, கலை நிகழ்ச்சி மற்றும் பேச்சுப்போட்டி, நடன நிகழ்ச்சி அனைத்திலும் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளை வாழ்த்தினர்.        - [காஞ்சிபுரம் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நவ சண்டி மகாயாகம்](https://makkalkavasam.com/kanchipuram-nava-sandiyagam/): காஞ்சிபுரம் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காக நவ சண்டி மகாயாகம் விமர்சயாக நடைபெற்றது. காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும் நோய் நொடியின்றி வாழ்வு பெறவும் அனைத்து செல்வங்களும் பெற்று சகல சௌபாக்கியங்கள் பெறவும் வேண்டி நவ சண்டி மகா யாகம் நடைபெற்றது. இதில் காலை கலச பூஜை, நவாவரண பூஜை, கன்னியா பூஜை, சுகாசினி பூஜை, வடுகபூஜை, தம்பதி பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜை சிறப்பாக துவங்கியது. இதில் வீரத்திற்கு புகழ்பெற்ற மகாகாளி சண்டிகை, செல்வத்திற்கு உகந்த மகாலட்சுமி உள்ளிட்ட 13 அத்தியாயமாக அம்மனுக்கு வேண்டிய பழ வகைகள், தேங்காய் வகைகள், புஷ்ப வகைகள் மற்றும் வாசனை வண்ணத் திரவியங்கள் யாகத்தில் சமர்ப்பித்து வழிபாடு செய்யப்பட்டது. மேலும் வஸ்திரங்கள் மற்றும் மாங்கல்யம் சமர்ப்பித்து தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மனுக்கு […] - [காஞ்சிபுரம் சங்கரமடத்தில் வாசிக நிரந்தர சுபாஷினி பிட்சா வந்தனம்](https://makkalkavasam.com/kanchipuram-sankara-madam-3/): காஞ்சிபுரம் சங்கரமடத்தில் 65 ஆவது ஆண்டு வாசிக நிரந்தர சுபாஷினி பிட்சா வந்தனம் சைலஜா ஜெய்சங்கர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவரின் உத்தரவின் பேரில் 1962 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வார்சிக நிரந்தர சுபாஷினி பிட்சா வந்தனம் சார்பில் வசந்த நவராத்திரியை ஒட்டி உற்சாக வந்தனம் நடைபெற்றது. 65 ஆவது ஆண்டு நடைபெறும் இந்த வைபவத்தில் மூன்றாவது தலைமுறையாக சைலஜா ஜெய்சங்கர் இந்த வைபவத்தினை ஆச்சாரியா சுவாமிகள் அனுகிரகத்துடன் நடத்தினார். இதில் காலை காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மதியம் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் செய்து வழிபாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இந்த பிக்ஷா வந்தன விழா வசந்த நவராத்திரியில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இவ்விழா ஏற்பாடுகளை ஆச்சாரியா சுவாமிகள் அனுகிரகத்துடன் சைலஜா ஜெய்சங்கர் […] - [மதச்சார்பற்ற கொள்கையில் தமிழக வெற்றிக் கழகம் சமரசமில்லை : விஜய் திட்டவட்டம்](https://makkalkavasam.com/tvk-vijay-speech/): மதச்சார்பற்ற கொள்கையில் எப்போதும் சமரசமில்லை என்றும், சமூக நீதி நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில், அக்கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொழுகையிலும் அவர் கலந்துகொண்டார். பின்னர் பேசிய விஜய், நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்தே திட்டமிட்டு பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார். மேலும், மதச்சார்பற்ற கொள்கையில் எப்போதும் சமரசமில்லை என்றும், சமூக நீதி நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். தொடர்ந்து பேசிய விஜய், “இந்தக் கட்சியுடன் கூட்டணி, அந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நம் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” “அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் இல்லை. யார் என்ன […] - [வாக்களிப்பதின் அவசியம் குறித்து காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி](https://makkalkavasam.com/kanchipuram-awarness-4/): வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி. காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமலதா தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், விழிப்புணர்வு பதாகை களை கையில் ஏந்தி கோஷமிட்டு பல்வேறு வீதிகளில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், குறித்த நேரத்தில் சென்று வாக்களிக்க வேண்டும், தனது வாக்கு உரிமையை அனைவரும் தவறாமல் வாக்களித்து நிலைநாட்ட வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணினி ஆசிரியர் வாலி சிறப்பாக செய்திருந்தார். - [காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா](https://makkalkavasam.com/kanchipuram-piradhosham/): காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்தீஸ்வரர் ஆலயத்தில் அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறங்காவலர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா உபயோகித்தினை சுந்தரம் நாயக்கர் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இவர்களுக்கு ஆளை நிர்வாகம் தரப்பில் பிரசாதங்களும் பொன்னாடைகளும் அணிவித்து ஆசி வழங்கப்பட்டது. இதேபோல் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ள கச்சபஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் நந்தி வாகனத்தில் பிரதோஷ பகவான் எழுந்தருளி ஆளே வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். […] - [காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கணேஷ் டைல்ஸ் அண்ட் இன்டிரியஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா](https://makkalkavasam.com/kanchipuram-tiles/): காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கணேஷ் டைல்ஸ் அண்ட் இன்டிரியஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கணேசா மில் நிறுவனர் திரு கே ஆர் பட்டேல் அவர்களால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் கணேஷ் ஷாமில், ஹார்டுவேர்ஸ் ஆகியவை மூலம் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதியில் ஸ்ரீ கணேஷ் டைல்ஸ் அண்ட் இன்டீரியர்ஸ் புதிய ஷோ ரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரகாஷ் உரிமையாளர் பிரகாஷ், பச்ச பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் பச்சையப்பன், பிரபு ராஜம் செட்டி நகைக்கடை உரிமையாளர் உதயகுமார், இன்ஜினியர் பிரகாஷ், மாவட்ட திருமண மண்டப உரிமையாளர் சங்கத் தலைவர் கிஷோர் குமார், டாக்டர் சத்ய நாராயணன், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில செயலாளர் பரணிதரன், தினேஷ் வி பட்டேல் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதில் […] - [பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி ஒட்டி பால்குட ஊர்வலம்](https://makkalkavasam.com/kanchipuram-palgudam/): காஞ்சிபுரம் தொண்டை மண்டல வேளாளர் சங்கம் திருத்தணி சார்பில் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி ஒட்டி பால்குட ஊர்வலம். காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து தொண்டை மண்டல வேளாளர் சங்கம் திருத்தணி சார்பில் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி ஒட்டி பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து காமாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதில் சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். இவ்விழாவில் சங்கத்தின் மாநில தலைவர் எஸ் பி எல்லப்பன் முதலியார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் சங்கரா கல்லூரி முதல்வர் முனைவர் கே ஆர் வெங்கடேசன், டாக்டர் சுசித்ரா ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் […] - [தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், உத்திரமேரூர் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் நேர்காணல்](https://makkalkavasam.com/kanchipuram-congress-7/): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள் நேர்காணல் ஐந்து பேர் கொண்ட ஆய்வு குழு சார்பில் நேர்காணல் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள கூட்டரங்கில் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மாவட்டத் தலைவர் எஸ் ஏ அருள்ராஜ் தலைமையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் எஸ் ஏ அருள்ராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட ஆய்வு குழுவினர் நேர்காணல் செய்தனர். இதில் 5 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நேர்காணலில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் மதியழகன் குமரகுருநாதன் சடையாண்டி, காலித் அகமது, பத்மநாபன், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆதி கேசவன் தேவராஜ் பாலுசாமி சுமித்ரா பாய், சுகுமார் ஆகியோர் நேர்காணலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். - [தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல்! - மே 4-ல் வாக்கு எண்ணிக்கை](https://makkalkavasam.com/tamilnadu-election-date/): தமிழ்நாடு சட்டபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசின் பதவிக்காலம் மே பத்தாம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதேபோல், புதுச்சேரியில் ஜூன் 15 ஆம் தேதியுடனும், மேற்கு வங்கத்தில் மே ஏழாம் தேதியுடனும், கேரளத்தில் மே 23 ஆம் தேதியுடனும் மாநிலங்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உட்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று (15.03.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே […] - [தேர்வு எழுதச் சென்ற பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களின் வினோத செயல்](https://makkalkavasam.com/kanchipuram-10th-students/): பள்ளி தாளாரை கட்டி அனைத்தும், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும் தேர்வு எழுதச் சென்ற தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களின் வினோத செயல் காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் அப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக இறை வணக்கம் செலுத்தினர். பின் பள்ளி மாணவிகள் பள்ளியின் தாளாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும், பள்ளி மாணவர்கள் தாளாளரை கட்டி அனைத்தும், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின் தேர்வு எழுத தேர்வு அறைக்கு சென்றனர். பள்ளி தாளாரோ, “எவ்வித அச்சமும், பயமுமின்றி தேர்வை நல்ல படியாக எழுத வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். பள்ளி மாணவர்களின் இந்த வினோத செயல் பள்ளி தாளாரரின் மீது வைத்துள்ள அன்பையும், தனக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் குருவிற்கு உரிய மரியாதை செய்யும் விதமாக பார்க்கப்படுகிறது. - [காஞ்சிபுரம் ஏனாத்தூரில் தேசிய சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான சாஸ்திர சங்கமம்](https://makkalkavasam.com/kanchipuram-sangamam-2/): தேசிய சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான சாஸ்திர சங்கமம் தொடங்கியது : 26 மாநிலத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு டெல்லி மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் 63-வது அகில பாரதிய சாஸ்திர சங்கமம் (2025-26), காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹாவித்யாலயாவில் மிகச் சிறப்பாகத் தொடங்கியது. மார்ச் 13 வரை நடைபெறவுள்ள இந்த மாபெரும் தேசிய நிகழ்வில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் அருளாசியுடனும் தலைமையிலும் தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீனிவாச வரகேடி மற்றும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹாவித்யாலயாவின் வேந்தர் பேராசிரியர் வேம்படி குடும்ப சாஸ்திரி, கர்நாடக சமஸ்கிருதப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். அகல்யா, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹாவித்யாலயாவின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி. ஸ்ரீநிவாசு மற்றும் […] - [காஞ்சிபுரம் மாவட்டத்தில் Hyundai Center for Education Excellence திறப்பு](https://makkalkavasam.com/kanchipuram-hyundai-center/): ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை கிராமப்புற கல்விக்கான உள்கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் Hyundai Center for Education Excellence திறந்துள்ளது. • மாண்புமிகு தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். • புதிய கூடுதல் பள்ளிக் கட்டிடம், கற்றல் தரத்தைக் உயர்த்த உதவும் 16 வகுப்பறைகள் மற்றும் இரண்டு அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டுள்ளது. • பாதுகாப்பான, நவீன மற்றும் உள்ளடக்கிய கற்றல் தளமாக, இந்த கட்டிடம் மாணவர்களின் ஈடுபாடு மற்றும் வருகைப் பதிவை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. • ஆண்டுதோறும் சுமார் 1,000 மாணவர்கள் பயன்பெறுவர். • பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 5.22 கோடி முதலீடு. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF), காஞ்சிபுரம் மாவட்டம் […] - [காஞ்சிபுரத்தில் களை கட்டிய கட்டிய மகளிர் தின விழா](https://makkalkavasam.com/kanchipuram-mahalir-dhinam/): பெண்களே இவ்வுலகின் சக்தி. பெண்களின் புன்னகையும் உலகையே மாற்றும் வல்லமை வாய்ந்தது. என்பது அனைவரும் அறிந்த விஷயம் – இத்தகைய சிறப்பான மகளிரைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள “Sri Venkateswara Physio & Fitness v3” உடற்பயிற்சிக்கூடத்தில் மகளிர் தினம் மிகச் சிறப்பாகவும், ஆனந்தமாகவும் கொண்டாடப்பட்டது. அனைவரும் மகிழ்வடையும் வகையில் வேடிக்கை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக இசை நாற்காலி விளையாட்டு, பலூனைகளைக் கொண்டு அனைவரும் வெடிக்காமல் குழுவாக நகர்தல், கால்களில் பிடித்துக்கொண்டு உடையாமல் அசைதல் போன்ற விளையாட்டுகள் சிங்கப்பெண்களை வெகுவாகக் கவர்ந்தது மட்டுமல்லாமல் ஊக்கத்தையும் அளித்தது என்றே கூற வேண்டும். உவகையுடன் அவர்கள் விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் உடல் நலன் மட்டுமல்லாமல் மனநலனும் மேம்படும் வகையில் இந்த நாள் அருமையாக அமைந்தது என்றே கூற வேண்டும். பெண்களைப் போற்றுவோம், அவர்தம் நலன் பேணுவோம். என்கின்ற […] - [தண்டலம் கிராமத்தில் குளத்தை புனரமைத்து, தண்ணீர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை](https://makkalkavasam.com/kanchipuram-water/): ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை தண்டலம் கிராமத்தில் குளத்தை புனரமைத்து, தண்ணீர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. • ஹூண்டாய் H2OPE முயற்சியின் கீழ் ரூ.1.73 கோடி செலவிடப்பட்டுள்ளது • 21,840 சதுர மீட்டரில், நீர் கொள்ளளவு மேம்படுத்தப்பட்டுள்ளது • மேம்படுத்தப்பட்ட நிலத்தடி நீர் மற்றும் நீர் இருப்பு 1,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF), காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தை புனரமைத்து வழங்கியது. இதன் மூலம், நிலைத்த நீர் மேலாண்மை மற்றும், காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் உள்ள தனது நீண்டகால அக்கறையை ஹூண்டாய் வெளிப்படுத்தியுள்ளது. ஹூண்டாயின் H2OPE திட்டத்தின் கீழ் ₹1.73 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டம், குளத்தின் சேமிப்பு திறனை 21,840 கன மீட்டராக உயர்த்தி, இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் மீள்நிரப்பு திறனை கணிசமாக வலுப்படுத்தி, […] - [இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு.](https://makkalkavasam.com/kanchipuram-manu-4/): காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் அவலூர் ஜி சீனிவாசன் மனு அளித்தார். இதில் அரசு துறையில் 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பதவி உயர்வு வழங்க கோரி வலியுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். - [ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்](https://makkalkavasam.com/kanchipuram-womens-day/): காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் இன்று (08.03.2026) ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன் முன்னிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழகப் பிரதிநிதி பி. உலகநாதன் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகளிர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். - [காஞ்சிபுரம் ஸ்ரீ நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் சாமி தரிசனம்](https://makkalkavasam.com/kanchipuram-sri-nagareeshwarar/): கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகர மைய பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகமானது இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் ஸ்ரீ கணபதி பூஜை,ஸ்ரீ நவகிரக ஹோமம்,தன பூஜை, கோ பூஜை மற்றும் நான்கு கால யாகபூஜைகளுடன் மஹா பூர்ணாஹுதி நிறைவுற்று, பின் மேளத் தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, மங்கள் இசை இசைக்க, பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் யாகசாலையிலி இருந்து புறப்பாடாகி, கோபுர கலசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் “ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய” என பக்தி முழக்கங்களுடன் மூலவர் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டும், பின் அனைத்து விமானங்கள் மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களின் மீதும் கும்பாபிஷேக நீரானது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக […] - [காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகள்](https://makkalkavasam.com/kanchipuram-mla-ezhilarasan/): காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் பல்வேறு பணிகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய மின் மாற்றி அங்கன்வாடி கட்டிடம் ஆகியவை திறந்து வைத்தார். மேலும் மாணவ மாணவிகளின் படிப்பில் அக்கறை கொண்டு மாவட்ட அறிவிப்பு சார் மையத்தில் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை காற்றுடன் கூடிய படிப்பு வசதி கொண்ட கட்டிட பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அறிவுசார் மையத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் மகளிர் தினத்தை ஒட்டி மகளிர்க்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன், மகளிர் அணி நிர்வாகிகள் தனலட்சுமி, கீதா, விஜயா […] - [வகுப்பறையே வங்கியாக மாறிய தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி](https://makkalkavasam.com/tuticorin-school-bank/): தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையே வங்கியாக மாறியது: மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவர்களிடையே வங்கிச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பான வங்கிப் பணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் வங்கியில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் மற்றும் அதற்கான படிவங்களை பிழையின்றி நிரப்புவது குறித்து மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், புதிய வங்கி கணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. இந்த பயிற்சிக்காக ஒரு வகுப்பறை அப்படியே மாதிரி வங்கி போல மாற்றி அமைத்து அதற்கு சேவியர் வங்கி, மாணவர் மாதிரி வங்கி என்ற பெயர் வைத்துள்ளனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மேலாளர், காசாளர் என அனைத்துப் பொறுப்புகளையும் மாணவர்களே ஏற்று நடத்தினர். வங்கியின் அன்றாட அலுவல் பணிகளை மாணவர்கள் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. நிஜ வங்கிச் சூழலை நேரில் கண்டது போன்ற […] - [ஓரிக்கை ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் சேவை உற்சவம்](https://makkalkavasam.com/kanchipuram-amman-oonjal/): காஞ்சிபுரம் ஓரிக்கை ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் சேவை உற்சவத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி ஊஞ்சல் சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஊரணி பொங்கல் வைத்து சுமங்கலி பூஜையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஓரிக்கை மணிமண்டபம் நிர்வாகி பொறியாளர் மணி மாமா ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்களப் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடி வழிபாடு செய்தனர். கலந்து கொண்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. விழாவில் மணிமண்டபம் நிர்வாகிகள் கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் அப்பகுதி கிராம மக்களுடன் […] - [காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர் நல சங்க பொதுக்குழு கூட்டம்](https://makkalkavasam.com/kanchipuram-meeting-2/): காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர் நல சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் சிறப்பாக செய்திட வேண்டி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் எம் மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கௌரவ தலைவர் கங்காதரன் பொதுச் செயலாளர் சிவாஜி, முன்னாள் செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க வரவு செலவு சரிபார்த்தல், அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவில் யானை வாகன உற்சவம் சம்பந்தமாக ஆலோசனை, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டை பெறுதல், புதுப்பித்தல், ஆண்டு சந்தா செலுத்துதல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.   இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் பேசும்போது, “அனைத்து உறுப்பினர்களும், சங்க நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் […] - [ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் பால்குடம் அபிஷேக விழா](https://makkalkavasam.com/kanchipuram-palabishegam/): ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு பால்குடம் அபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் விஸ்வரூப தரிசன சபா சார்பில் 15 ஆம் ஆண்டு பால்குடம் அபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ரயில்வே சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் பலம் வந்து காமாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சபாவின் தலைவர் குமார், செயலாளர் பிரபு, பொருளாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கோகுல் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் கோகுல கிருஷ்ணன் கலந்து கொண்டு விழாவினை […] - [காஞ்சிபுரம் சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மையம்](https://makkalkavasam.com/kanchipuram-sankara-hospita/): காஞ்சிபுரம் சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்புரை அறுவை சிகிச்சை மையத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் L & T valves தலைமை நிர்வாகி திரு.S.வெங்கடேஷ் அவர்கள் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பன்நோக்கு மருத்துவமனையில் சுமார் 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்புரை அறுவை சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் தலைமை நிர்வாகி திரு.S.வெங்கடேஷ் அவர்கள் திறந்து வைத்தனர். மேலும் விழாவை துவக்கி வைத்து பின்னர் பேசியபொழுது, “அனைவரும் பிறர்க்கு உதவியாக வாழவேண்டும் மற்றும் பிறருக்கு எந்த விதமான தீங்கும் இன்றி வாழவேண்டும்” என்று கூறினார். பின்னர் மக்கள் அனைவரும் இம்மருத்துவமனையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும், இதுபோன்ற தொழிற்சாலைகள் சமூகத்திற்கு தேவையான உதவிகளை […] - [தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு](https://makkalkavasam.com/tuticorin-sambal/): தூத்துக்குடி: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நிகழாண்டுக்கான தவக்காலம் இன்று சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை. செல்வன் பெர்னாண்டோ நிறைவேற்றினார். பின்னர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. இதே போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா தேவாலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம், சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள், சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் […] - [தூத்துக்குடி : மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொகுப்பு சட்டங்களை கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!](https://makkalkavasam.com/tuticorin-protest-2/): தூத்துக்குடி மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொகுப்பு சட்டங்களை கைவிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்; ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் நுழைவாயில் முன்பு சி ஐ டி யு துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். மத்திய பாரதிய ஜனதா அரசு தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்பு சட்டங்களாக மாற்றி அமல் படுத்தி உள்ளது. இந்த சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமையை பாதிக்கிறது என்று கூறி நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த நான்கு தொகுப்பு சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் துறைமுகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்க கூடாது விவசாயிகளை பாதிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதை தொடர்ந்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை […] - [நேர்மைக்கு கிடைத்த வெகுமதி](https://makkalkavasam.com/kanchipuram-wishes-2/): கீழே கிடந்த தங்கத்தாலியை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பாரதி என்பவரை பாராட்டுதல் தொடர்பாக 11.2.2026 ஆம் தேதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒளி முகமது பேட்டையை சேர்ந்த பிரியா என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு வந்த பொழுது தனது தாலியை தவறவிட்டார். அப்பொழுது அதை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ரயில்வே ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்த பாரதி, தகப்பனார் பெயர் ஆதி என்பவர் கீழே கண்டெடுத்து அதை மருத்துவமனையில் அயல் பணியாக பணிபுரியும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த பெண் தலைமை காவலர் திருமதி முருகேஸ்வரிடம் ஒப்படைத்தார். மேற்படி தவறவிட்ட நகை குறித்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அதை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பெண் தலைமை காவலர் திருமதி முருகேஸ்வரி அவர்களையும் காணாமல் போன நகையை நேர்மையுடன் ஒப்படைத்த காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை ஊழியர் திரு பாரதி என்பவரையும் விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் திரு […] - [பண்டிட் தீனதயாள் உபாத்தியாய நினைவு நாள்: காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் அனுசரிப்பு](https://makkalkavasam.com/kanchipuram-bjp-5/): பாஜக அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்து உயிர் துறந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாய நினைவு நாள் காஞ்சிபுரம் மாவட்ட பிஜேபி சார்பில் அனுசரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட பிஜேபி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் தாமரை.ஜெகதீசன் தலைமையில் அகில இந்திய பாரதிய ஜனதா பொதுச் செயலாளரும் பிஜேபி உருவாக்க பெரும்பங்கு வகித்த வகித்தருமான பண்டிட்தீன்தயாள் உபத்யாய அவர்களின் நினைவு அனுசரிக்கப்பட்டது. இதில் காஞ்சி பாஜக சார்பாக சமர்ப்பண தினமாக மோட்சம் தீபமேற்றி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இன்நிகழ்வில் மாவட்ட தலைவர் தாமரை ஜெகதீசன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கூட்டுறவு பிரிவு காஞ்சி.ஜீவானந்தம், மாவட்ட நிர்வாகிகள் கூரம் விஸ்வநாதன், வாஞ்சிநாதன் அதிசயம் குமார், காஞ்சி மேற்கு மண்டல் தலைவர் தனலட்சுமி, தியாகு, யுவராஜ்,  மதன்ராஜ், செந்தில்குமார். அரிகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். - [காஞ்சிபுரத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து சிறப்புரையாற்றிய MLA எழிலரசன்](https://makkalkavasam.com/kanchipuram-mla-2/):   காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து சிறப்புரை. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவ சங்கம் லயன் சங்கம் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர்களை நேரில் சந்தித்து சந்திப்பு நிகழ்ச்சியும் உரையாடலும் நடைபெற்றது. இதில் நலத்திட்டங்கள் சார்ந்த நிகழ்வுகள் குடும்ப விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விரிவுரை ஆற்றினார். இதில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து விரிவுரை ஆற்றினார். மேலும் பல்வேறு நலத்திட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் மருத்துவர்கள், லயன் சங்க நிர்வாகிகள், வியாபாரிய சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து விளக்கங்களைப் பெற்றனர்.   - [காஞ்சிபுரத்தில் ஸ்ரீ லலிதாம்பாள் கல்யாண மகோத்சவம்](https://makkalkavasam.com/kanchipuram-mahothsawam/): காஞ்சிபுரத்தில் ஸ்ரீ லலிதாம்பாள் கல்யாண மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மாட வீதியில் அமைந்துள்ள கொல்லா சத்திரத்தில் ஸ்ரீ லலிதாம்பாள் கல்யாண மகோற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் காலை லலிதா தோடயமங்கலம், குரு தியானம், குரு கீர்த்தனை, அஷ்டபதி, ஸ்ரீ லலிதா ஸ்ரீ நகர வர்ணனை, அம்பாள் பூஜை, உபசாரம், தொடர்ந்து மங்கல தாரணம் சமர்ப்பித்து திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ம சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை மாற்றி கண்ணூஞ்சல், லாலி, நலங்கு, சிவன் அம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு திவ்ய நாமம், பின்னல்கும்மி கோலாட்டம் வைபவங்கள் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆர். வேணுகோபாலன், நிர்மலா வேணுகோபாலன் மற்றும் மண்டலி அங்கத்தினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழா ஏற்பாட்டாளர்களுக்கு காமாட்சி அம்மன்ஆலய பிரசாதங்கள் சுரேஷ் சாஸ்திரி அவர்களால் வழங்கப்பட்டது. - [தூத்துக்குடி: புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா](https://makkalkavasam.com/puliyampatti-festivals/): தூத்துக்குடி: புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் அமைந்தள்ளது. திருத்தலம் தென்னகத்து புதுவை என அனைத்து மக்களாளும் போற்றப்படும் புண்ணிய பூமியான புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுப் திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை மற்றும் மாலையில் திருப்பலி நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலம் என்றாலும், அனைத்து சமயத்தினரும் வந்து வழிபடும் தலமாக உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை திருத்தலப் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை, மதுரை உயர் மறைமாவட்டம் மேனாள் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழா திருப்பலிக்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி, விருதுநகர், மதுரை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக […] - [திமுக கூட்டணிக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை, பாஜகவால் அதிமுகவிற்கு வழக்கமாக வரும் வாக்கு கூட வராது - கார்த்திக் சிதம்பரம் காஞ்சிபுரத்தில் பேட்டி](https://makkalkavasam.com/kanchipuram-karthik-chidambaram/): “திமுக கூட்டணிக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை, பாஜகவால் அதிமுகவிற்கு வழக்கமாக வரும் வாக்கு கூட வராது” “எதிர்பார்ப்பு காரணமாக கூட்டணி கட்சியில் தேர்தல் நேரத்தில் சலசலப்பு ஏற்படும் பின்பு பேச்சுவார்த்தை பின்பு சரியாக விடும்” “திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்து 10 நாட்கள் ஆகியும் திமுக தலைமையில் கூட்டணி அமைக்காததால் காலதாமதம் ஏற்படுகிறது” “விஜய் அதிக ரசிகர் கூட்டம் இருக்கும் நடிகர் தான் வாக்கு வங்கி பெருமை தவிர சீட்டு பெறுமா என்பது சந்தேகம் தான்” “ஜி கே வாசன் கூறியது போல அனைத்து கட்சியிலிருந்து வாக்கை கணிசமாக விஜய் பெறுவார்” “விஜயின் கூட்டம் வழக்கமான அரசியல் கூட்டமாக இல்லாமல் சினிமா கச்சேரி போன்று நடைபெறுவதால் கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்படுகிறது” – எம்பி கார்த்திக் சிதம்பரம் காஞ்சிபுரத்தில் பேட்டி. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வழக்கத்தீஸ்வரர் கோவிலில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து […] - [காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி](https://makkalkavasam.com/kanchipuram-awarness-3/): காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி பல்துறை அலுவலர்கள் பங்கேற்பு. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை ஒட்டி துண்டு பிரசுரங்கள் வழங்கி கொத்தடிமை ஒழிப்பு தொழிலாளர் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் எடுக்கப்பட்டது. இதில் பல்வேறு துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து திருக்குறள் வார விழா ஒட்டி வினாடி வினா எழுத்து தேர்வு, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி, ஆகியவை நடைபெற்று ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அமலாக்கம் சுதா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.     - [தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்](https://makkalkavasam.com/tuticorin-church/):   தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா மாலையில் ஜெபமாலை பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்தந்தை. பிராங்கிளின் தலைமையில், பங்குத்தந்தை அருள்பணி. செல்வன் பெர்னான்டோ, அருட்தந்தை. அமலன், அருட்தந்தை. விஜின் மரியதாஸ், அருட்தந்தை. ஜேசுராஜா, அருட்தந்தை. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில், பவனியாக வந்து கொடியை மந்திரித்து கொடிமரத்தில் “மரியே வாழ்க!, மரியே வாழ்க!” என இறை மக்கள் கோஷமிட கோலாகலமாக கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது. திருவிழா நவ நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. 14ஆம் தேதி மாலை சிறப்பு ஆராதனை சேர்ந்தபூமங்களம் பங்குத்தந்தை அருட்தந்தை.ராயப்பன் தலைமையில், சிறுமலர் குருமட தலைவர் அருட்தந்தை. உபர்ட்டஸ் மறைவுரை நடைபெறுகிறது. முக்கிய விழாவான பெருவிழா ஆடம்பர கூட்டத் திருப்பலி 15ஆம் தேதி காலை […] - [காஞ்சிபுரத்தில் சூடு பிடித்த அதிமுகவின் தேர்தல் பரப்புரை](https://makkalkavasam.com/kanchipuram-admk-election/): காஞ்சிபுரத்தில் அதிமுகவின் சூடு பிடித்த தேர்தல் பரப்புரை மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் குறித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான சோமசுந்தரம் தலைமையில் மாநகராட்சிக்குட்பட்ட வேதவதி, நதி ரோடு, மலையாள தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் அதிமுகவின் இலவச சிலிண்டர், பொங்கல் பரிசு தொகை, ஆண்களுக்கான இலவச பேருந்து உள்ளிட்டவர்களை பொதுமக்களிடம் கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் வள்ளிநாயகம், அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், பகுதி பொறுப்பாளரும் இளைஞர் அணி செயலாளருமான சிறுவாக்கம் ஆனந்தன், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் திலக்குமார், சதீஷ், பகுதி செயலாளர் கோல்டு ரவி, வட்டச் நிர்வாகிகள், கோவா. கிருஷ்ணமூர்த்தி, சாய் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். - [தூத்துக்குடி: காங்கிரஸ் கட்சியினர் 'நோட்டீஸ்' கொடுத்து 'விழிப்புணர்வு'](https://makkalkavasam.com/tuticorin-congress-meeting-3/): தூத்துக்குடி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் பெண்களுடன் தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சாகாயராஜ் தலைமையில் சந்தித்து. நிறை குறைகளை கூறி கலந்துரையாடினார். பின்னர் அவர்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (MGNREGA) 2005-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம். இது கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு குறையாத திறனற்ற உடல் உழைப்பு வேலைவாய்ப்பை சட்டப்பூர்வமாக உறுதி செய்கிறது. குறிப்பாக பெண்கள், குளங்களைத் தூர்வாருதல், சாலை அமைத்தல், மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபட இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. 2024-2025 நிதியாண்டில் ஊதியம் உயர்த்தப்பட்டு, இத்திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்புகள்: சட்டப்பூர்வ உரிமை: இது 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்டது, தற்போது மத்திய […] - [காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்த துபே சகோதரர்களுக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வரவேற்பு](https://makkalkavasam.com/kanchipuram-brothers/): காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்த துபே சகோதரர்களுக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வரவேற்பு: ஆனந்துத்து துபே தேவேந்திர துபே, 70வயதுக்கு மேற்பட்ட இருவரும் சகோதரர்கள். ஆனந்த் துபே மருத்துவராகவும் தேவேந்திர துபே ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். மதுரை அருங்காட்சியகத்துக்கு வந்து விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்தனர். துபே சகோதரர்கள் இருவரும் உலக அமைதிக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 5000 கிலோ மீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். டிசம்பர் 25 காஷ்மீரில் புறப்பட்ட இவர்கள் இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் இன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு வருகை புரிந்து காந்தியின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து ‘வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பி பயணத்தை நிறைவு செய்தனர். மதுரை வந்த அவர்களை அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், […] - [காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகப் புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி](https://makkalkavasam.com/kanchipuram-awarness-2/): காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகப் புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா லயன்ஸ் சங்கத்தின் சங்கத்தின் சார்பில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கங்கள், மற்றும் காஞ்சிபுரம் அண்ணா தொண்டு அறக்கட்டளை இணைந்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை மாபெரும் பேரணி மிக சிறப்பாக நடைபெற்றது. உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசன்னா ஸ்ரீநிவாச ராவ் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பேரணியை நிறைவு செய்து சிறப்பு ஆற்றினார். இதில் அண்ணா லயன்ஸ் சங்கத் தலைவர் லயன்ஸ் கிருபாகரன், செயலாளர் முரளிதரன், […] - [தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்](https://makkalkavasam.com/tuticorin-congress-7/): தூத்துக்குடி: பாஜக அரசு கொண்டு வந்த VB–G RAMG திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாற்றமின்றி தொடர வேண்டும் என்றும், பாஜக அரசு கொண்டு வந்த VB–G RAMG திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தும் கோரிக்கை மனுவை, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பாரத பிரதமருக்கும் அனுப்பும் வகையில், இன்று தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாசகம் எழுதிய பதாகைகள் ஏந்தி, “ஒன்றிய அரசை கண்டிக்கிறோம். வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், […] - [காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மனு: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் தொடர வலியுறுத்தல்](https://makkalkavasam.com/kanchipuram-congress-manu-2/): காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் தொடர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மாவட்ட தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ்.ஏ.அருள்ராஜ் மனு அளித்தார். காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் புதிதாய் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ் ஜே அருள்ராஜ் தலைமையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை தொடர் வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோரிடம் நேரில் மனு அளித்தார். முன்னதாக புரியாத நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு மலர் கொத்துகளை வழங்கி அறிமுகப்படுத்திக் கொண்டார். இதில் மாநகர தலைவர் நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், அரங்கநாதர், அன்பு, ஆசிரியர் நிக்கோலஸ், மாநகர பகுதி தலைவர்கள் காஞ்சி காமராஜ், […] - [காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி காமாட்சி ஆலய பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்](https://makkalkavasam.com/kanchipuram-sankara-madam-2/): காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி காமாட்சி ஆலய பிரம்மோற்சவத்தை ஒட்டி பத்திரிகை வைத்து ஆசி பெறப்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்க உள்ளது. இந்நிலையில் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேஸ் ஐயர் தலைமையில் சங்கராச்சாரியார் சுவாமிகளிடம் பத்திரிகை சமர்ப்பித்து ஆசி பெற்றனர். இதனை தொடர்ந்து மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் பிருந்தாவனத்தில் பத்திரிகை வைத்து ஆசி பெறப்பட்டது. இதில் ஆலய மணியக்காரர் சூரி ஸ்தானிகர்கள் நடராஜ சாஸ்திரிகள், கார்த்திக் சாஸ்திரிகள், ஸ்ரீ தர் சாஸ்திரிகள், ஷாம் சாஸ்திரிகள், ஸ்ரீகாந்த் சாஸ்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   - [காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை](https://makkalkavasam.com/kanchipuram-thiruvizhakku/): காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் தைப்பூசத்தை ஒட்டி திரு விளக்கு பூஜை. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு. காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் தைப்பூசத்தினை ஒட்டி திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குங்குமரச் சென்னை மற்றும் பக்தி பாடல்கள் பாடி தீபாராதனைகள் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல் உள்ளிட்ட மங்களப் பிரசாதங்களும் அன்னப்பிரசாதங்களும் வழங்கப்பட்டது. - [காஞ்சிபுரம் பூஞ்சோலை கன்னியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை](https://makkalkavasam.com/kanchipuram-pooja-4/): காஞ்சிபுரம் பூஞ்சோலை கன்னியம்மன் ஆலயத்தில் 46 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் ராயன் குட்டை பள்ள தெருவில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ காஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் தேவஸ்தானத்தில் 46 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. இதில் காலை 108 சங்காபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பூஞ்சோலை கன்னியம்மன் மண்டலி குழுவினரால் சௌந்தர்யலஹரி லலிதா சகஸ் நாம பாராயணம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குங்கும அர்ச்சனை மற்றும் அம்மன் பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் ஸ்ரீ காஞ்சி பூஞ்சோலை கன்னியம்மன் தேவஸ்தானத்துடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். - [தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி புதிய சாலை பணகளை துவக்கி வைத்த கனிமொழி கருணாநிதி MP](https://makkalkavasam.com/tuticorin-kanimozhi-3/): தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி புதிய சாலை பணகளை துவக்கி வைத்த கனிமொழி கருணாநிதி எம்.பி தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2025-26 தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி வரை செல்லக்கூடிய புதிய சாலை திட்டத்தில் பகுதி-1 புதியம்புத்தூர் முதல் வாஞ்சி மணியாச்சி வரையிலான 15.4கி.மீ சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (30/01/2026) நடைபெற்றது. விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி […] - [புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்](https://makkalkavasam.com/tuticorin-kodiyetram/): தூத்துக்குடி: புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்னகத்து பதுவை, கோடி அற்புதர் என மக்களால் அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இறுதியில் தொடங்கும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளை மறைவட்ட அதிபர் பேராலய அருட்தந்தை அந்தோணிவியாகப்பன் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு பின்னர் பவனியாக கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறும். 12-ம் திருநாளான பிப்ரவரி 9-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. தொடர்ந்து தேர்பவனி நடைபெறும். 13-ம் திருநாளான 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.45 மணிக்கு மதுரை மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் […] - [காந்தி பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு: ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்](https://makkalkavasam.com/kanchipuram-congress-6/): மகாத்மா காந்தி நினைவு நாளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தி பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் நினைவு நாளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தி பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தி பெயரை மாற்றியதற்கு மத்திய பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை […] - [காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அவசர ரத்த தான சேவையில் முதல் பரிசு!](https://makkalkavasam.com/kanchipuram-best/): ஈரோட்டில் நடைப்பெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில அளவில் ரத்ததானம் வழங்கியதில் முதலிடம் பிடித்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கேடயம் வழங்கி ஊக்குவிப்பு “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” மார்க்க பிரச்சார பணிகளையும், மனித நேயம் காக்கும் சமுதாய பணிகளையும் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடர்ச்சியாக செய்து வருகின்றது. மனிதநேயப் பணிகளில் மணிமகுடமாக திகழும் பணி உயிர்காக்கும் இரத்ததான சேவை ஆகும். இந்த ஜமாஅத் துவங்கப்பட்டது முதல் தமிழகத்தில் இரத்ததானம் வழங்குவதில் இருபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக தமிழக அரசின் பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணி ஜமாஅத்தின் சார்பாக பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவசர ரத்த தான சேவையில் முதலாம் பரிசு, 25.01.2026 (ஞாயிறு) ஈரோட்டில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் வழங்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட தலைவர் அக்ரம் பேசும்போது, “இதுபோன்ற அங்கீகாரங்கள் நமக்கு […] - [உத்தரமேரூர் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பேரணி](https://makkalkavasam.com/kanchipuram-republic/): காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 77வது குடியரசு தின விழா பேரணி மாவட்டத் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.   காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ்ஏ அருள்ராஜ் தலைமையில் குடியரசு தின பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜீவி மதியழகன், துணை மேயர் குமரகுருநாதன், மாநில எஸ்சி எஸ்டி பிரிவு பொதுச்செயலாளர் கன்னியப்பன், காஞ்சிபுரம் நகர தலைவர் நாதன், மாவட்டத் துணைத் தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் சுகுமார் அனைவரையும் வரவேற்றார். முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின் தொடங்கிய பேரணியானது சன்னதி தெரு, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பேரணியாக சென்று இறுதியில் […] - [திண்டுக்கல்லில் அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்: வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி](https://makkalkavasam.com/dindugal-air-horns/): திண்டுக்கல்லில் 10 அரசு பேருந்து உட்பட 25 தனியார் பேருந்துகளில் இருந்து அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்., வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி. 37ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தின் படி 70 டெசிபல் அளவுக்கு மட்டுமே ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால் சில அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுமக்களின் கேட்கும் திறனை பாதிக்கும் வகையிலும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பொருத்தி இருந்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவுறுத்தலின்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் திண்டுக்கல் […] - [காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் அன்னார் லயன் சங்கம் சார்பில் குடியரசு தின விழா](https://makkalkavasam.com/kanchipuram-anna-lions/): காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் அண்ணா லயன்ஸ் சங்கத்தின் சார்பில் குடியரசு தின விழாவை ஒட்டி தேசிய கொடியேற்றி அங்கு உள்ள மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இனிப்பு, எண்ணெய், சோப் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் திருவள்ளுவர் குருகுலத்தில் அண்ணா லயன் சங்கம் சார்பில் குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவர் லைன் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தேசியக்கொடி ஏற்றி மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், இனிப்பு, எண்ணெய், சோப், எழுது பொருட்கள், வஸ்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இதில், தலைவர் PMJF.Lion.P. கிருபாகரன், பொருளாளர் Lion.கு. உமாபதி, PMJF.Lion.D. குமரேசன், MJF.Lion.R. பூபதி, MJF.Lion.S. சுபாஷ் ராஜன், MJF.Lion.C. சுப்பிரமணி, Lion.A. யுவராஜ், Lion.R.S. சேகர், Lion.S. ரவிச்சந்திரன், Lion.R. தணிகைவேல், Lion.V.R. உமாபதி, Lion.G. கோதண்டன், Lion.P. கமலதாசன், Lion.P. பன்னீர் செல்வம், Lion.P. செந்தில்குமார், Lion.B. யுவராஜ், Lion.K. அமர்நாத், Lion.J. சிங்காரவேலன் ஆகிய நிர்வாகிகளுக்கும் மற்றும் […] - [காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா](https://makkalkavasam.com/kanchipuram-republicc/): காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி காவலர் அருண்குமார் தலைமையில் குடியரசு தின விழா விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் ஓரிகை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வந்தே மாதரம் பாடலை சிறப்பிக்கும் வகையில் குடியரசு தின விழா கல்வி காவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய தலைவர் இப்ராகிம், மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி, முன்னாள் மாவட்ட தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பொன்னாடைகளும் நினைவு பரிசைகளும் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான குடியரசு தின பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தினர். இதில் பள்ளியின் செயலர் ரமேஷ் குமார், டைரக்டர் கிருஷ்ணா உள்ளிட்ட […] - [ராமநாதபுரத்தில் 77வது குடியரசு தின விழா: மாவட்ட ஆட்சியர் கொடியை ஏற்றி வைத்து மரியாதை](https://makkalkavasam.com/ramanadhapuram-rep/): ராமநாதபுரத்தில் 77வது குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 136 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராமநாதபுரத்தில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, சமாதான வெண் புறாக்களை பறக்க விட்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து, பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு ரூபாய் 136 பயனாளிகளுக்கு 83 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவில், காவல் […] - [தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கிராம சபை கூட்டம்](https://makkalkavasam.com/tuticorin-grama-saba/): தூத்துக்குடி: இந்திய திருநாட்டின் 77வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் தலைமையில் தூத்துக்குடி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முள்ளக்காடு கிராம பொதுமக்களுடன் இணைந்து காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களுடைய பெயரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும் அந்தத் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு மற்றும் இந்தத் திட்டத்திற்கான ஊதியத்தை விரைவாக வழங்கும் வகையில் பழைய நடைமுறையிலேயே செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இதற்கான தீர்மானத்தை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றிட வலியுறுத்தியும் முள்ளக்காடு கிராம ஊராட்சி செயல் அலுவலரிடம் முள்ளக்காடு கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் செந்தூரப்பாண்டி, சேகர், ஐசன்சில்வா, […] - [ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி புதிய தலைவருக்கு உற்சாக வரவேற்பு](https://makkalkavasam.com/ramanadhapuram-congress-7/): ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி புதிய தலைவருக்கு நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையால் தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்களை அறிவித்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும், மாவட்ட பொருளாளராகவும், நகர்மன்ற உறுப்பினராகவும் இருந்துவரும் ராஜாராம் பாண்டியன் அவர்களை புதிய மாவட்ட தலைவராக நியமித்த நிலையில் அவர் சென்னைக்கு சென்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று, முக்கிய தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று ராமநாதபுரம் வருகை தந்த புதிய மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியனுக்கு ராமநாதபுரம் தாலுகா நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலக வாயிலில் பட்டாசுகள் வடித்து இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து பொன்னாடைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, பேரூர் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் […] - [ராமநாதபுரம் பாட்டையா தவசி ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழா](https://makkalkavasam.com/ramanadhapuram-mandala-pooja/): ராமநாதபுரம் அருகே பாட்டையா தவசி ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழாவில் பால்குடம் எடுத்த பக்தர்கள். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் முத்துமாரியம்மன் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ பாட்டையா என்ற தவசி ஐயா ஆலயத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வழுதூர் ஸ்ரீஅருளொளி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து தவசி ஐயா ஆலயத்தில் நேத்தி கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கப்பட்ட விழாவில் கருட பகவான் வானில் வட்டமிட்டது. பக்தர்கள் ஆரவாரம் செய்து குலவையிட்டனர் அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் வழுதூர், வாலாந்தரவை தெற்கு காட்டூர் உடைச்சியார் வலசை தெற்கு காட்டூர், ரகுநாதபுரம் ராமநாதபுரம் […] - [2026 சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக பணியில் ஈடுபடுவோம்: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உறுதி!](https://makkalkavasam.com/kanchipuram-sa-arulraj/): 2026 சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக பணியில் ஈடுபடுவோம், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில்  காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் S.A. அருள்ராஜ் உறுதி. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டனர் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பரிந்துரையில் நியமிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ். ஏ. அருள் ராஜ் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர பணியாற்றி வெற்றியினை மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்தார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காஞ்சி ஜி.வி. மதியழகன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஐயப்பன், மாநில இளைஞரணி அமைப்பாளர் அனீஸ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முருகன் […] - [காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மாநில தலைவருடன் மரியாதை நிமித்த சந்திப்பு](https://makkalkavasam.com/kanchipuram-meet/): காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ் ஏ அருள்ராஜ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை மற்றும் மலர் கொத்துகள் கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார். காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ள ஸ்ரீபெரும்புதூர் எஸ்.ஏ. அருள்ராஜ், சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடைகள் மற்றும் மலர் கொத்துகள் வழங்கி வாழ்த்துக்களை பெற்றார். இதில் காஞ்சிபுரம் மாநகரத் தலைவர் நாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் நிக்கோலஸ், புஷ்பராஜ், எருமையூர் ஏழுமலை, ஆதிகேசவன், கோபி, திருமலை, கௌதம், முருகன் என்கின்ற சாந்தகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். - [ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக BRN.ராஜாராம் பாண்டியன்நியமனம்](https://makkalkavasam.com/ramanadhapuram-congress-6/): ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம். ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டிக்கு பல வருடங்களாக மாவட்ட தலைவர் பதவி அறிவிக்காமல் இருந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையால் ராமநாதபுரம் மாவட்டத் தலைவராக BRN.ராஜாராம் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற ராஜாராம் பாண்டியனுக்கு கட்சிப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர், மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். தற்போது ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. - [காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக S.A. அருள்ராஜ் நியமனம்: காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து.](https://makkalkavasam.com/kanchipuram-congress-5/): காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநில தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ பெருந்தகை அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவரும் காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளருமான அருள்ராஜ் அவர்களை நியமனம் செய்து ஆணையை வழங்கினார். S.A.அருள்ராஜ் பல ஆண்டுகளாக காங்கிரஸ் பேரியயக்கத்திற்கு அயராது பாடுபட்டவரும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பல்வேறு அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் தொடக்கத் தலைவராக செயல்பட்டு தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவராக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் பிறந்தநாளுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தொடர்ந்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் பேரியக்கத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு பதவிகள் தேடி வரும் என்பது இந்த பதவி மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை வழங்கியிருப்பது […] - [ராமநாதபுரத்தில் கலை பண்பாட்டு துறை சார்பில் பொங்கல் விழா](https://makkalkavasam.com/ramanathapuram-pongal/): இராமநாதபுரத்தில் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை பண்பாட்டுத் துறை மதுரை மண்டலம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் இரண்டு தினங்கள் நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு முதல் நாள் நிகழ்ச்சியாக பட்டணம்காத்தான் அம்மா பூங்காவில் நடைபெற்றது. ஜவகர் சிறுவர் மன்ற மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது. மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் லோக சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே ஜே பிரவீன் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் பாரம்பரிய நாதஸ்வரம், தவில், கரகாட்டம், தப்பாட்டம், கிராமிய பாட்டு உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். - [தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு](https://makkalkavasam.com/tuticorin-pongal/):     தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபாடு.  தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் முன்னால் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். தமிழர் திருநாளான தை 1ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு முன்பாக வண்ண கோலம் போட்டு அதன்மேல் அடுப்பு வைத்து புதுப்பானையில் பனை ஓலை வைத்து புத்தரிசி போட்டு பொங்கல் வைத்தனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் ஆலயத்திற்கு வந்த கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தில் வண்ண கோலமிட்டு, கரும்பு, காய்கறி, […] - [காஞ்சிபுரத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி!](https://makkalkavasam.com/kanchipuram-parambariyam/): செங்கரும்பில் பிரமாண்ட திருத்தேரை வடிவமைத்து பொங்கல் கொண்டாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய காஞ்சிபுரம் விவசாய குடும்பத்தினரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் – செல்வி தம்பதியினர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவினை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக செந்தில்குமார் குடும்பத்தினர் விவசாயத்தை போற்றும் வகையிலும், இளைய தலைமுறையினரியே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செங்கரும்பில்லான பிரம்மாண்ட பானை, ஜல்லிக்கட்டு காளை, பாரத பிரதமர் மோடியின் உருவம், பாரம்பரிய குடிசை குடில், மாட்டு வண்டி, காளை மாடுகள் என ஆண்டுதோறும் ஒவ்வொரு விதமான வடிவங்களை மூன்று டன் செங்கருப்பில் வடிவமைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு வினோதமாக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக கடந்த 15 நாட்கள் 15 பேருடன் இணைந்து கடின உழைப்பில் 21அடி உயரமும் 10அடி அகலமும், 5டன் செங்கரும்பினால் மிகப்பெரிய […] - [தூத்துக்குடி பிரஸ் கிளப் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்](https://makkalkavasam.com/tuticorin-press-club-2/): தூத்துக்குடி பிரஸ் கிளப் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம். 32 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பிப்பு. தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தின் முன்பு சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. சங்க தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு செயலாளர் மோகன்ராஜ், பொருளாளா் ராஜு, இணைச்செயலாளர் சதீஷ்குமாா், துணைத்தலைவா் சிதம்பரம், கௌரவ ஆலோசகா்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன், ஆத்திமுத்து, ஆகியோா் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சங்க அலுவலகம் முன்பு பொங்கல் பானை வைத்து புத்தரிசியிட்டு கரும்புகளை கட்டி, அனைத்து வகையான காய்கறிகள் இறைவனுக்கு படைத்து பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கௌரவ ஆலோசகா் அருண் சங்க உறுப்பினர்களுக்கு எவா்சில்வா் பொங்கல் பாணை , கரண்டி, மூடி மற்றும் 14 வகையான காய்கறி தொகுப்புகளுடன், பொங்கல் பண்டிகை உறுப்பினர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக […] - [காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா](https://makkalkavasam.com/kanchipuram-chozhan-matric/): காஞ்சிபுரம் சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா பள்ளியின் தாளாளர் டாக்டர் சஞ்சீவி ஜெயராம் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை தெருவில் அமைந்துள்ள சோழன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழரின் திருநாளாம் பொங்கல் திருநாள் விமர்சையாக நடைபெற்றது. இதில் பட்டிமன்றம், பாட்டுப்போட்டி, நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் இட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் அனைவரின் கைத்தட்டலை பெற்றது. இதனைத் தொடர்ந்து பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு கடையிலிட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். - [காஞ்சிபுரத்தில் மார்கழி மாத 33 ஆம் ஆண்டு விழா](https://makkalkavasam.com/kanchipuram-markazhi/): காஞ்சிபுரம் அடுத்த விஷார் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கமலவரதர் ஆண்டாள் நாச்சியார் லட்சுமி சமேத தமிழ் பாசுரம் மன்றம் சார்பில் மார்கழி மாத 33 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி விஷார் ஜெகநாதன் ராமானுஜதாசன் தலைமையில் கமலவரதர் ஆண்டாள் விஷார் கிராமத்தில் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பஜனை குழுவினர் குமாரசாமி ,தாமோதரன், லட்சுமி காந்தன், பெருமாள், உதயகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு கமலவரதர் ஆண்டாளை வழிபட்டனர். - [பொங்கல் விழா: தூத்துக்குடி மகிளா காங்கிரஸ் சார்பில் நலதிட்ட உதவிகள்.](https://makkalkavasam.com/tuticorin-mahila-congress-3/): தூத்துக்குடி: பொங்கல் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மகிளா காங்கிரஸ் சார்பில் நலதிட்ட உதவிகள். தமிழா் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி தூத்துக்குடி மட்டக்கடையில் அமைந்துள்ள மகிளா காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பிரீத்தி வினோத் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்கள், பெண்களுக்கு சேலை, அரிசி இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில். மாவட்ட துணை தலைவி அனத்தாசி, வார்டு பொறுப்பாளர் மோனிஷா, ஊடகப்பிரிவு அன்னமரியா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். - [தை திருநாளை ஒட்டி காஞ்சிபுரத்தில் 100 நாட்களில் ரூ.100 லட்சம் சம்பாதிப்பதற்காக உரிய ஐடியாவை உருவாக்கி பொங்கல் கொண்டாட்டம்](https://makkalkavasam.com/kanchipuram-gbm/): காஞ்சிபுரத்தை சேர்ந்த GBM நிறுவனத்தின் முதல் 100 நாட்களுக்குள் 100 லட்சம் ரூபாய் வணிகத்தை எட்டியுள்ளோம். இந்த புதிய வணிக மன்றத்தின் நிறுவனராக, உறுப்பினர்களின் கூட்டு முயற்சிகளால் சாத்தியமான இந்தச் சாதனை குறித்து, “இந்த வெற்றி, மேலும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான எங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்குத் தங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை வழங்கிய அனைத்து GBM உறுப்பினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி”யைத் தெரிவிக்கும் விதமாக இன்று பொங்கல் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஆட்டோ நகர் பகுதியில் அடுத்த ஓராண்டிற்குள் 10 கோடி ரூபாய் இலக்கை அடைவதே எங்கள் மூலோபாய நோக்கமாகும். இது 2026-ல் நாங்கள் முன்னணியில் இருப்பதற்கு வழிவகுக்கும் மகேவில் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் விழா நடைபெற்றது. இந்தப் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் பொழுது அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பல்வேறு விதமான பட்டிமன்றம் மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை […] - [காஞ்சிபுரம் சாலை தெருவில் ராதா அம்மாள் வரதப் பிள்ளை அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசு](https://makkalkavasam.com/kanchipuram-pongal-festivals/): காஞ்சிபுரம் சாலை தெருவில் ராதா அம்மாள் வரதப் பிள்ளை அறக்கட்டளை சார்பில் பொங்கல் பரிசுகளை வழங்கினார். காஞ்சி ஜீவானந்தம். காஞ்சிபுரம் சாலை தெருவில் பாஜக கூட்டுறவு பிரிவு ஊடகம் கோட்ட ஒருங்கிணைப்பாளரும் ராதாம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை நிறுவனர் காஞ்சி V.ஜீவானந்தம் சார்பாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஜக சொந்தங்களுக்கு இனிப்பு பொங்கல் பரிசு 2வது வார்டு கிளை தலைவர்களுக்கு வேஷ்டி இனிப்பு பொங்கல் பரிசு வழங்கி சிறபித்த விழா நடைபெற்றது. இதில் மண்டல் தலைவர் தனாலட்சுமி, பொதுசெயலாளர் கேசவன் தியாகு, மாவட்ட தன்னார்வ தொண்டு பிரிவு செயலாளர் யுவராஜ், கோட்டிஸ்வரன் பங்கேற்றனர். - [வழக்கறிஞர் ஜீவ மதியழகன் பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து](https://makkalkavasam.com/kanchipuram-birthday/): காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவரும் திருவள்ளூர் மாவட்ட கிராம சீரமைப்பு பொறுப்பாளருமான வழக்கறிஞர் ஜீவ மதியழகன் பிறந்தநாள் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து. காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் திருவள்ளூர் மாவட்ட கிராம மறு சீரமைப்பு பொறுப்பாளருமான வழக்கறிஞர் ஜி வீ மதியழகன் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஐ என் டி யு சி தலைவர் ராமநீராளன் தலைமையில் நடைபெற்ற இதில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநகரத் தலைவர் நாதன், திமுக மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், முன்னாள் கவுன்சிலர் விநாயகம், யோகி, பிரபு, லோகநாதன், தென்னேரி சுகுமார், பவுல், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர, வட்டார, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் மாலைகள் மற்றும் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். ## Pages - [Disclaimer](https://makkalkavasam.com/disclaimer/): The information provided on this website is published in good faith and for general informational purposes only. MakkalKavasam does not make any warranties about the completeness, reliability, or accuracy of this information. Any action you take upon the information you find on this website is strictly at your own risk. MakkalKavasam will not be liable for any losses or damages in connection with the use of our website. While we strive to provide accurate and timely news, errors or omissions may occur, and information may change without notice. Opinions expressed in articles, interviews, or commentary are those of the respective authors […] - [Privacy Policy](https://makkalkavasam.com/privacy-policy/): Who we are Suggested text: Our website address is: https://makkalkavasam.com. Comments Suggested text: When visitors leave comments on the site we collect the data shown in the comments form, and also the visitor’s IP address and browser user agent string to help spam detection. An anonymized string created from your email address (also called a hash) may be provided to the Gravatar service to see if you are using it. The Gravatar service privacy policy is available here: https://automattic.com/privacy/. After approval of your comment, your profile picture is visible to the public in the context of your comment. Media Suggested […] - [Sample Page](https://makkalkavasam.com/sample-page/): This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.) …or something like this: The XYZ Doohickey Company was founded in 1971, […] - [Featured Categories](https://makkalkavasam.com/featured-categories/) - [About Us](https://makkalkavasam.com/about-us/): எங்களைப் பற்றி – மக்கள் கவசம் (About Us – Makkal Kavasam) தமிழ் மக்கள் கவசம் என்பது பொதுமக்களின் நலனை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு சுயாதீன செய்தி மற்றும் விழிப்புணர்வு தளம். சமூக, சட்ட, அரசியல் மற்றும் பொதுச் சுவாரஸ்யம் சார்ந்த விஷயங்களில் உண்மையான, துல்லியமான மற்றும் நேர்மையான செய்திகளை வழங்குவதே எங்கள் நோக்கம். மக்களின் குரலாக இருந்து, அவர்களின் பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வர உதவுவதும், பொறுப்பான செய்தியளிப்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்கள் கடமையாக நாங்கள் கருதுகிறோம். உண்மை, பொறுப்பு, மக்கள் நலன் – இதுவே மக்கள் கவசம். Makkal Kavasam is an independent news and public-interest platform dedicated to serving society with truthful, accurate, and responsible journalism. We focus on social, legal, political, and civic issues that directly impact the lives of […] - [Contact Us](https://makkalkavasam.com/contact-us/): [contact-form-7 id=”405″ title=”Contact us”] - [Morgan Howen](https://makkalkavasam.com/morgan-howen/): Morgan is an example author of everest news. She has just a dummy image & content.Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam. At vero eos et accusamus et iusto odio dignissimos ducimus qui blanditiis praesentium voluptatum deleniti atque corrupti quos dolores et quas molestias excepturi sint occaecati cupiditate non provident, similique sunt in culpa qui officia deserunt mollitia animi, id est laborum et dolorum fuga. Et harum quidem rerum facilis est et expedita distinctio. At vero eos et accusamus et iusto odio dignissimos ducimus qui blanditiis praesentium voluptatum deleniti atque corrupti […] - [Duis dapibus, augue et dapibus egestas](https://makkalkavasam.com/duis-dapibus-augue-et-dapibus-egestas/): Left Duis dapibus, augue et dapibus egestas, justo est accumsan justo, eu blandit metus ligula eu ligula. Duis eget lacus nulla. Maecenas ac quam aliquet, tincidunt purus et, vehicula ligula. Maecenas sagittis dignissim auctor. Ut sed diam at urna hendrerit vestibulum vel eget eros. Fusce congue vulputate risus, nec lobortis lorem auctor vel. Proin ut massa non turpis consectetur elementum eu nec nunc. Vivamus lacus ex, accumsan sed viverra tempor, cursus quis erat. Quisque blandit, quam sed tempus placerat, lacus magna auctor urna, sed tincidunt enim massa at mi. Pellentesque eleifend fermentum varius. Nam et interdum magna. Proin pharetra accumsan […] - [Morbi semper faucibus ante, non malesuada ligula](https://makkalkavasam.com/morbi-semper-faucibus-ante-non-malesuada-ligula/): Right Morbi semper faucibus ante, non malesuada ligula rhoncus vel. Donec et vehicula urna. Mauris at ligula ullamcorper neque placerat efficitur. Fusce eu nisi quis dolor ullamcorper pulvinar. Sed luctus odio ligula, eu ornare urna rutrum sit amet. Donec ipsum neque, volutpat eget elementum ac, ullamcorper quis orci. Nunc elementum venenatis tincidunt. Suspendisse vel mollis turpis. Nullam sed orci efficitur, tincidunt sapien in, rutrum ante. Mauris vulputate tempus enim non porttitor. Pellentesque nisi urna, faucibus vel orci rutrum, convallis egestas ante. Ut accumsan sollicitudin risus sed vehicula. Fusce erat nibh, sodales ut leo ultrices, euismod efficitur velit. Aenean vulputate sapien […] - [Sed ut perspiciatis unde omnis iste natus](https://makkalkavasam.com/sed-ut-perspiciatis-unde-omnis-iste-natus/): Full Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam, eaque ipsa quae ab illo inventore veritatis et quasi architecto beatae vitae dicta sunt explicabo. Nemo enim ipsam voluptatem quia voluptas sit aspernatur aut odit aut fugit, sed quia consequuntur magni dolores eos qui ratione voluptatem sequi nesciunt. Nam tristique tortor sed ante tempor vestibulum. Etiam sit amet leo lacus. Praesent cursus, justo a maximus lobortis, dolor augue facilisis quam, ac aliquam tellus massa eu eros. Vestibulum ante ipsum primis in faucibus orci luctus et ultrices posuere cubilia Curae; Maecenas sit amet sagittis […] - [Blog](https://makkalkavasam.com/blog/) - [Home](https://makkalkavasam.com/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)