திருப்பெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு சபா கூட்டம்

திருப்பெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு சபா கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு சபா கூட்டம், 9வது வார்டு, கவுன்சிலரும், திருப்பெருமந்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவருமான, செல்வமேரி அருள்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருப்பெருமந்தூர் நகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை முன் வைத்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *