காஞ்சிபுரம் வைகுண்டபுரத்தில் பொங்கல் தொகுப்பு
நம்முடைய கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு அரிசி அட்டை உடையவர்கள் அனைவருக்கும் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு இந்த திராவிட பொங்கல் மிகவும் சிறப்பாக கொண்டாட 3000 ரூபாய் கொடுத்துள்ளனர்.
அதன் துவக்க விழா வைகுண்டபுரம் தெருவில் உள்ள ரேஷன் கடையில் நடை பெற்றது. இதில் கழகத்தின் முன்னோடிகள் 18 வது கழகத்தின் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைத்து பொறுப்பில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், 18 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், மல்லிகா ராமகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு திராவிட பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் மீண்டும் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடலாச்சி தொடரட்டும் நாம் அனைவரும் பாடுபடுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.


