எருமை மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம்

எருமை மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம்

காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் இன்று 04/08/2025 காலை 10 மணிக்கு திருநள்ளாறு சுரக்குடி துணை மின் நிலையம் புதிதாக துணை மின் நிலையம் அமைக்ககோரி புதுச்சேரி அரசை வலியுறுத்தி எருமை மாட்டுக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில் இதில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜ. முகமது பிலால் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர் .

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *