தூத்துக்குடி: அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43ஆம் ஆண்டு திருவிழா

தூத்துக்குடி: அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43ஆம் ஆண்டு திருவிழா

தூத்துக்குடி: அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43ஆம் ஆண்டு திருவிழா, அன்னையின் திருவுருவ சப்பர பவனியும், அசன விருந்தும் நடைபெற்றது.

 தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 43ம் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை ஜெபமாலையும் பிரார்த்தனையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து. அன்னையின் திருவுருவ சப்பர பவனியும், அசன விருந்தும் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அருள்திரு. செல்வன் பெர்னான்டோ அவர்கள் துவக்கி வைத்தனர்.

இறுதி நாளான இன்று 43ஆம் ஆண்டு திருவிழா கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்பணி, பிராங்க்ளின் பர்ணாந்த் அவர்கள் தலைமையில், புனித அருஸ்தினார் சபை குமுளி தியாக இல்லம் அருட்பணி  சந்தியா விசுவாசம் அவர்கள், லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி  செல்வன் பெர்னான்டோ அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆடம்பர திருவிழா சிறப்பு திருப்பலியை சிறப்பித்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *