காஞ்சிபுரம் சங்கர மடம் முன்பு
காஞ்சிபுரம் சங்கர மடம் முன்பு சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்- வட தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக அருள்மிகு ஏகாம்பரநாதர் திருகோயில் -திருக்குடமுழுக்கு முன்னிட்டு சங்கர மடப்பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் காஞ்சி சங்கர மடம் முன்பாக 3000 பேருக்கு கேசரி, பிரிஞ்ஜீ, சாம்பார் சாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில பொது செயலாளர் M.G.ராதா கிருஷ்ணன், மாநில இணை செயலாளர் காஞ்சி ஜீவானந்தம் தொடங்கி வைத்தார்கள். இதில் மாவட்ட தலைவர் A.சரவணன், மாநகர தலைவர் K.ரவி, SASS பொறுப்பாளர்கள் M.ஆறுமுகம், K.பழனி, R.அரிஉடை நம்பி, R.கேசவன், லோகேஷ்,
ஜவகர் பாபு கலந்து கொன்டனர்.


